₹100.00
மறைந்த பேராசிரியர் என்.சுப்பிரமணியம் பிள்ளை, அவர்களால் எழுதப்பட்ட நூல் இது. இந்நூல் படிப்பவர்களை ஒரு முழுமையான வாழ்வியல் சிந்தனைக்கு தூண்டுகிறது. இந்நூல் மூலமாக உண்மையைத் தேடுதல், அறஉணர்ச்சி, அன்பு, அமைதி ஆகிய குணங்கள் வாசிப்பவர்களின் மனதில் ஆழமாக விதைக்கப்படுகின்றன. எளிய நடை, அழகிய கதைகள் ஆகியவை மூலமாக சொல்லப்படும் ஆழமான கருத்துக்கள் இந்நூலின் மற்றொரு முக்கிய அம்சமாகும்.
Reviews
There are no reviews yet.